Saturday, March 15, 2014


பார(தீ)தி



 யார் என்று புரிகிறதா

       

இவன் தீ (பாரதீ) என்று தெரிகிறதா




தடைகளை வென்றே




சரித்திரம் படைத்தவன்




நியாபகம் வருகிறதா








யாருக்கும் அடிமை இல்லை




இவன் யாருக்கும் அரசன் இல்லை




காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது




காட்டுக்கும் காயம் இல்லை

No comments:

Post a Comment