Thursday, March 6, 2014

மனிதனுக்கு கற்றுத்தந்த விலங்குகள்....


உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை

No comments:

Post a Comment