Thursday, March 6, 2014

ஆசை

உன் நினைவுகள் இல்லாத இடங்களில் 
இருக்க ஆசை .. 
அங்கு தான் நிம்மதி 
நிரம்பிவழியும் என்பதால் அல்ல.. 
அங்கேயும் உன் நினைவுகளை 
நிரப்பிவிட வேண்டும் என்பதால்.. !

No comments:

Post a Comment