கை எடுத்து வணங்குகிறேன் .
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் .
நான் வாழ ! நான் முன்னேற !
எனக்காக உழைத்தவர்கள்.
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்,
நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்,
என் இளம் வயதில்
நான் கண்ட நடமாடும் தெய்வங்கள் !
...........என் ஆசிரியர்கள் ...........
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் .
நான் வாழ ! நான் முன்னேற !
எனக்காக உழைத்தவர்கள்.
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்,
நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்,
என் இளம் வயதில்
நான் கண்ட நடமாடும் தெய்வங்கள் !
...........என் ஆசிரியர்கள் ...........
No comments:
Post a Comment