Thursday, March 6, 2014

என் ஆசிரியர்கள்

கை எடுத்து வணங்குகிறேன் .

நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் . 

நான் வாழ ! நான் முன்னேற ! 

எனக்காக உழைத்தவர்கள். 

நான் இன்று இன்பம் காண 

அன்று துன்பம் பொறுத்தவர்கள்,

நான் முத்து சேர்க்க

மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்,

என் இளம் வயதில்

நான் கண்ட நடமாடும் தெய்வங்கள் !

...........என் ஆசிரியர்கள் ...........

No comments:

Post a Comment